search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூர்: முதியவர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    சின்னமனூர்: முதியவர் தற்கொலை

    • முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

    தேனி:

    தேனி மாவட்டம் ஊத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 70). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 வருடங்களாக முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×