என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்21 Jun 2022 8:58 AM GMT
- மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
- மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர்கண்ணன். இவரது மனைவி மனைவி சரண்யா.
இவர் தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யா வின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி யடைந்த சரண்யா செயினை பிடித்து கொண்டார்.
இருந்தாலும் மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X