search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையாம்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி. 

    காடையாம்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக
    • இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீத்தொண்டு நாளை அனுசரிக்கும் விதமாக, பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீத்தொண்டுநாள் வாரவிழாவை முன்னிட்டு காலை, மாலை 2 நேரமும் பொதுமக்கள் கூடுமிடங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு பிரசாரங்கள், செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தும், தீ அபாயம் உள்ள இடங்களில் தீ தடுப்பு ஒத்திகையும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    Next Story
    ×