search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
    X

    சாலை விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

    • வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கல்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்திய கிரகசத்தியாகிரக நினைவு கட்டிட நுழைவு வாயிலில் ஆட்டோ டிரைவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு வேதாரண்யம் காவல்து றையின் சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் வாகன ஒட்டிகளுக்கு சாலைவி ழிப்புணர்வு ஏற்பட்டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் வானத்தில் போகும்போது செல்போன் பேசக்கூடாது இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் எடுத்து கூறினர் மேலும் வேதாரண்யம் பகுதியில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் போலிசார் வழங்கினர் நிகழ்ச்சியில் ஏரளமான போலீசார் பொது மக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×