search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ராகவேந்திர சுவாமிக்கு ஆவணி மாத வழிபாடு
    X

     சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திர சுவாமி. 

    தஞ்சை ராகவேந்திர சுவாமிக்கு ஆவணி மாத வழிபாடு

    • தஞ்சை ராகவேந்திர சுவாமிகளுக்கு ஆவணி வியாழக்கிழமை வழிபாடு நடை பெற்றது.
    • கற்கண்டு, துளசிகள் மற்றும் புஷ்பங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் இன்று ஆவணி மாதத்தின் முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு காலையில் சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்தம், மிருத்திகை, அட்சதை, கற்கண்டு, துளசிகள் மற்றும் புஷ்பங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×