search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
    X

    தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

    • காவல் நிலையங்களில் பதிவு செய்த வழக்குகளையும் விவரங்களையும் நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
    • காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசா இருக்கு எஸ்.பி.ஸ்டீபன் ஜோசப் பாதம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் எஸ் பி ஸ்டீபன் ஜேசுதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் காவல் நிலையங்களில் பதிவு செய்த வழக்குகளையும் விவரங்களையும் நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், இமயவர்மன், ராதாகிருஷ்ணன், ரவிக்குமார், சிந்து மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசா இருக்கு எஸ்.பி.ஸ்டீபன் ஜோசப் பாதம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    Next Story
    ×