search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை
    X

    கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை

    கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூர் ஊராட்சியை சேர்ந்தமுருகன் (வயது 40) அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபொழுது இறந்தார். இதையொட்டி அவரது குடும்பம் வருமானமின்றி கஷ்டப்படுவதாக அவரது மனைவிநளினி மாதாந்திர உதவித்தொகை வழங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 குழந்தைகளின் நன்றாக படிக்க வைக்க தேவையான உதவிகளும் வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்,தெரிவித்தார்.

    Next Story
    ×