என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலக்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்30 Aug 2022 7:44 AM GMT
- நிலக்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
- இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள கருத்தாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது கமலேஷ் (16), ஹரிஸ் (17), விஜயன், திலகம் ஆகிய 4 பேரும் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இது குறித்து விளாம்பட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X