என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
- ஜெயங்கொண்டத்தில்பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
- மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.
அரசு மருத்துவர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பீனிக்ஸ் பெண்கள் குழந்தைகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் போது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் பெண்கள் கல்வி விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்ய வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருட் சகோதரிகள் சகாயராணி, நிர்மலா பிரான்சிஸ், இணை செயலாளர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்