search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் அமைக்கும் பணி
    X

    ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் அமைக்கும் பணி

    • ஜெயங்கொண்டம் வெத்தியார்வெட்டு கிராமத்தில் அரசு பள்ளியில் ரூ. 24 லட்சம் மதிப்பில் சற்றுசுவர் கட்டும் பணி நடை பெற்று வருகிறது.
    • திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தாட்கோ மூலம் பள்ளியின் சுற்றி சுவர் அமைக்கும் பணி 24.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை சென்னை தாட்கோ தலைவர் மதிவாணன், மற்றும் திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர். இதில் ஒப்பந்ததாரர் கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×