search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
    X

    அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

    • அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது பாக்கியராஜ், சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 34), சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×