search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித் தேர்வு
    X

    விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடைபெற்றது.

    விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித் தேர்வு

    • அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, விழுப்புரத்தில் 20 தேர்வு மையங்களில் 5,765 மாணவர்களுக்கும், திண்டிவனத்தில் 13 தேர்வு மையங்களில் 3,492 மாணவர்கள் என மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9,257 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    Next Story
    ×