search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் 1000 பேருக்கு அன்னதானம் - வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்
    X

    அன்னதானத்தை வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்த காட்சி.

    திசையன்விளையில் 1000 பேருக்கு அன்னதானம் - வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது
    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவல்குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மார்த்தாண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் மௌலின், இசக்கி பாபு, நவ்வலடி சரவண குமார், திசைய ன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், உதயா, திசைய ன்விளை பேரூர் இளை ஞரணி அமை ப்பாளர் நெல்சன், உவரி அல்போன்ஸ், அந்தோனி, க. புதூர் ராம கிரு ஷ்ணன், ரம்கிஷோர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×