search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவேந்திரர்.

    சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம்

    • பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கங்கை பார்வதி தேவி சமேதராக சிவேந்திரர் மற்றும் சிவபெருமான் முழுஉருவத்தில் காட்சி அளிக்கின்றனர்.

    இங்கு பிரதி பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    Next Story
    ×