என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
- ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டதை ஆய்வு செய்தார்.
- வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கல்வி நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாய் நெசவு தொழிற்கூடம், வழுத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம், பண்டாரவாடை ஊராட்சி பார்வதிபுரம் கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்