என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்4 Sep 2023 6:32 AM GMT
- இவர் திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையானார்.
- இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கொட்டபட்டி பழைய தெரு ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விக்னேஷ் குமார் (29). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையானார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக வைக்கப்பட்டு ள்ளது.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X