search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 7-ம் வகுப்பு மாணவர் மாயம்
    X

    கோவையில் 7-ம் வகுப்பு மாணவர் மாயம்

    • திருப்பதி கோவை ராஜவீதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
    • திருப்பதி அதன் பிறகு பள்ளிக்கு திரும்பவில்லை.

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் சின்னான். தற்போது திருச்சியில் வசிக்கிறார். இவரது மகன் திருப்பதி (வயது 13). கோவை ராஜவீதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 24-ந் தேதி காலை பள்ளி வகுப்பறையில் வெளியே சென்ற திருப்பதி அதன் பிறகு பள்ளிக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உக்கடம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் திருப்பதியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×