search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை விழா
    X

    ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை விழா

    • பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×