search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு

    • கணவருடன் மோட்டார் சைக்கிளில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம்.

    இவரது மனைவி உஷா (வயது 60). இவர் கடந்த 10-ம் தேதி இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அப்பகுதி யில் மோட்டார் சைக்கிளில் நின்ற மர்மநபர்கள் 2 பேர் சட்டென்று உஷா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து உஷா கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×