பெரியகுளம் அருகே மது விற்ற 3 பேர் கைது

தெய்வேந்திரபுரம் பகுதியில் போலீசார்ரோந்து சென்றபோது மது விற்றவரை கைது செய்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

பெரியகுளம் அருகே தெய்வேந்திரபுரம் பகுதியில் போலீசார்ரோந்துசென்றனர்.

அப்போது அங்கு மது விற்ற தங்கபாண்டி என்பவரை கைது செய்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கடமலைக்குண்டு போலீசார் மூலக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சதாசெல்வம் (வயது48), மலைச்சாமி (57) ஆகியோைர கைது செய்து அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com