search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி பகுதியில் மதுவிற்ற 3 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    தேனி பகுதியில் மதுவிற்ற 3 பேர் கைது

    • வெவ்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது 3 பேரை பிடிபட்டனர்.
    • அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி போலீசார் காட்டுபத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த யோக்கியன் (58) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் பண்ணைபுரம்-பல்லவராயன்பட்டி சாலை யில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். வருசநாடு போலீசார் முறுக்கோடை பகுதியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற பாண்டி என்ப வரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×