என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 20 துணை தாசில்தார்கள் தாசில்தாராக பதவி உயர்வு
- முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்
- உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.
விழுப்–பு–ரம்:
விழுப்–பு–ரம் மாவட்–டம் மேல்–ம–லை–ய–னூர் தேர்தல் பிரிவு துணை தாசில்–தா–ராக பணி–யாற்றி வந்த தன–லட்–சுமி பதவி உயர்வு பெற்று செஞ்சி ஆதி–தி–ரா–வி–ட–நல தனி தாசில்–தா–ராக நிய–ம–னம் செய்–யப்–பட்–டார். அதேபோன்று, திரு–வெண்–ணைநல்–லூர் தலைமை–யி–டத்து துணை தாசில்–தார் செந்தில்–கு–மார் பதவி உயர்வு பெற்று விழுப்–பு–ரம் ஆதி–தி–ரா–விட நல தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்–ம–லை–ய–னூர் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் துரைச்–செல்–வன் பதவி உயர்வு பெற்று செஞ்சி சமூக பாது–காப்பு திட்ட தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ளார்–கள்.
மேலும், மரக்–கா–ணம் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் ஏழு–மலை பதவி உயர்வு பெற்று மரக்–கா–ணம் தேசிய நெடுஞ்–சாலை நில–எ–டுப்பு தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்– ம–லை–ய–னூர் வட்ட வழங்–கல் அலு–வ–லர் கிருஷ்–ண–தாஸ் திண்–டி–வ–னம் முத்–தி–ரைத்–தாள் தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ள–னர். இதேபோல் மாவட்ட கலெக்டர் அலு–வ–லக தலைமை உத–வி–யா–ளர் கனி–மொழி, திரு–வெண்–ணைநல்–லூர் தேர்–தல் துணை தாசில்–தார் வித்–யா–த–ரன், விக்–கி–ர–வாண்டி மண்–டல துணை தாசில்–தார் யுவ–ராஜ், செஞ்சி வட்ட வழங்–கல் அலு–வ–லர் வெங்–க–டேசன், திண்–டி–வ–னம் மண்–டல துணை தாசில்–தார் ராஜ–சேகர், கண்–டாச்–சி–பு–ரம் தேர்தல் பிரிவு துணை தாசில்–தார் ரமேஷ் இவர்–கள் உள்–பட மொத்–தம் 20 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்டத்–திற்–குள் வெவ்–வேறு இடங்–க–ளுக்கு நிய–மிக்–கப்–பட்–டுள்–ளார்–கள்.
மேலும் முது–நிலை வரு–வாய் ஆய்–வா–ளர்–க–ளாக பணி– யாற்றி வந்த மலர்–விழி, சித்–தார்த்–தன், ஆறு–மு–கம், கணேசன், அக்–தர்–ஜெகன், வேல்–மு–ரு–கன், சொர்–ணாம்–பிகை உள்–ளிட்ட 19 பேர் துணை தாசில்–தா–ராக பதவி உயர்வு பெற்று மாவட்–டத்–தில் வெவ்–வேறு இடங்–களில் பணி நிய–ம–னம் செய்–யப்பட்–டுள்–ள–னர். இதற்–கான உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்