search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது
    X

    கோப்பு படம்.

    கூடலூர் அருகே கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது

    2 பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    கூடலூர்:

    கூடலூர் தெற்கு போலீசார் கேஸ் குடோன் ஓடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பெண்களை மடக்கிபிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் கூடலூரை சேர்ந்த ஜெயமணி(63), காந்திமாலா(40) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×