என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்2 May 2023 7:54 AM GMT
- தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரி விஜயன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X