என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவாரம் அருகே 7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
Byமாலை மலர்19 Dec 2022 6:00 AM GMT
- பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- 2 மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே அரண்மனைத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (29), சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ராஜூ (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ பாண்டி என்பவரையும் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X