என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை டவுனில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்16 Dec 2022 9:28 AM GMT (Updated: 16 Dec 2022 9:29 AM GMT)
- நெல்லை டவுன் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது37). இவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று டவுன் போலீசில் புகார் செய்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நெல்லை:
நெல்லை டவுன் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜான்சன்
( வயது37). இவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தினார். இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத் தாரை சேர்ந்த மாரி மதன் (21), டவுன் அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்த மாத வன் (20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசர் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X