search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

    • போலீசார் ரோந்தின் சென்றபோது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், அவர்கள் குப்பமாள்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது 38), பெரும்பாறையை சேர்ந்த ராம்குமார் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×