search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகைய நல்லூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் 1008 விளக்குபூஜை
    X

    மேய்க்கல் நாயக்கன் பட்டி பதினெட்டாம் படி கருப்பசாமிகோவிலில் உலக நன்மை வேண்டி 1008விளக்கு பூஜை நடந்தது.

    நாகைய நல்லூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் 1008 விளக்குபூஜை

    • ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
    • மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடலூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டி யம்வட்டம் நாகைய நல்லூர் கிராமம் மேய்க்கல் நாயக்கன் பட்டி பதி னெட்டாம் படி கருப்பசாமி கோவிலில் உலக நன்மை வேண்டிவந்தாரை வாழ வைக்கும் வரம்தரும் பதினெட்டாம்படி கருப்ப சாமிகோவிலில் தெய்வஅருளை பெற்ற இளஞ் சித்தர், ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜைநடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும்நேர்த்தி கடனுக்காக வும் விளக்கேற்றி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைபதி னெட்டாம்படி கருப்பசாமி வழிபாட்டு மன்றத்தினர், விழாகுழுவினர், கிராம மக்கள் ஆகியோருடன் பண்ருட்டி, ஆரணி பி.கே.மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×