என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டிவனம் அருகே கொட்டகையில் 10 ஆடுகள் திருட்டு
Byமாலை மலர்17 Jun 2022 9:40 AM GMT
- திண்டிவனம் அருகே கொட்டகையில் 10 ஆடுகள் திருடப்பட்டது.
- திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் (நங்குணம்) பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 50). விவசாயி.இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் (நங்குணம்) பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 50). விவசாயி.இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார்.
இவர் நேற்று வழக்கம்போல் தனது ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு தூங்கச சென்றார். பின்பு நள்ளிரவில் கொட்டகையிலிருந்த ஆட்டை பார்த்தபோது, 10 ஆடுகளை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே கொட்டகையில் கட்டி வைக்கப்பட்ட விவசாயி ஒருவரது 10 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 75 ஆயிரம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X