மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு
Published on

மதுரை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: -

சென்னை - காஞ்சீபுரம்

சென்னை - ரகுபதி

மத்திய சென்னை - கோமகன்

தென்சென்னை - ஏழுமலை

வடசென்னை - மாறன்

காஞ்சீபுரம் - தீனதயாளன்

காஞ்சீபுரம் கிழக்கு - மணிவண்ணன்

திருவள்ளூர் - பாபு

மதுரை - திருச்சி

மதுரை - அழகர்

தஞ்சாவூர் - தர்மா சரவணன்

கோவை - பிரபு

ஈரோடு - சந்துரு

திருநெல்வேலி - செந்தில்குமார்

சிவகங்கை - பெரியார் குணேசன்

சேலம் - பாலச்சந்தர்

நாமக்கல் - காமராஜ்

திண்டுக்கல் - முபாரக்

திருச்சி - சுரேஷ்

வேலூர் - ஓசூர்

தேனி - கணேஷ்குமார்

தூத்துக்குடி - சேகர்

திருவண்ணாமலை - வெங்கடேஷ்

திருப்பூர் - கமல்ஜீவா

விருதுநகர் - நாகராஜன்

கடலூர் - மூர்த்தி

பரமக்குடி - ரகுநாதன்

கன்னியாகுமரி - சசி

வேலூர் - சத்திய நாராயணன்

புதுக்கோட்டை - சுதாகர்

ஓசூர் - சூர்யாகாசன்

கோவை - கரூர்

கரூர் - புகழ்முருகன்

விழுப்புரம் - பாபு

பெரம்பலூர் - முத்துக்குமார்

திருவாரூர் - காஜாமைதீன்

ஆத்தூர் (சேலம் கிழக்கு) - கோபால்

நாகப்பட்டினம் - கண்ணன்

தர்மபுரி - பாலமுருகன்

கோவை - சத்தியநாராயணன்

பெங்களூர் - ராஜன்

கோலார் - பாபு

ஊட்டி - ரவிக்குமார்

அரியலூர் - கோபி.

புதுவை

புதுவை - அரிகிருஷ்ணன்

காரைக்கால் - சூசை

அகில இந்திய பொறுப்பாளர் - தங்கவேலு

மகளிர் அமைப்பு பொறுப்பாளர் - லதா பிரசாத். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com