கும்ப்ளேயின் பயிற்சியை புறக்கணித்த கோலி

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அனில் கும்ப்ளே பயிற்சியளிக்க வந்ததும் வீராட்கோலி வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கும்ப்ளேயின் பயிற்சியை புறக்கணித்த கோலி
Published on

இதையடுத்து இருவரையும் சமதானப்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார். இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வருகிற 4-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com