டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நோக்கி டெம்போ டிராவலர் வாகனம் சென்றுகொண்டிருந்தது. அதில் 13 பேர் பயணம் செய்தனர். கல்யாண்புரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற தண்ணீர் டேங்கர் லாரி மீது டெம்போ டிராவலர் மோதியது.