புதுடெல்லி:.இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும்,. 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.