பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு
Published on

குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com