அசாம் மாநிலத்தில் 3 மந்திரிகள் ராஜினாமா

மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த 3 மந்திரிகள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். #AsomGanaParishad #CitizenshipBill
அசாம் மாநிலத்தில் 3 மந்திரிகள் ராஜினாமா
Published on

அசாமில் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com