சாம்பியன்ஸ் டிராபி: அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிய பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி ‘கணிக்க முடியாத அணி’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறது பாகிஸ்தான்.
சாம்பியன்ஸ் டிராபி: அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிய பாகிஸ்தான்
Published on

டாப்-8 அணிகள் பங்கேற்ற இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் தர வரிசையில் 8-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் மீது யாரும் துளியும் ‘கவனம்’ செலுத்தவில்லை.

அதற்கு ஏற்றார்போல்தான் அந்த அணியின் முதல் லீக் (இந்தியாவுடன் படுதோல்வி) அமைந்தது. அதன் பிறகு எழுச்சி கண்ட பாகிஸ்தான் அணி, வரிசையாக தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை புரட்டியெடுத்ததுடன் நேற்றைய இறுதிப் போட்டியில் இந்தியாவையும் மூழ்கடித்து விட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com