புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.