ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.