கதவை உடைத்த நடுவர் மீது நடவடிக்கை இல்லை - இந்திய கிரிகெட் வாரியம்

நோ பால் விவகாரத்தில் கோபம் அடைந்த நடுவர் கதவை உடைத்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கதவை உடைத்த நடுவர் மீது நடவடிக்கை இல்லை - இந்திய கிரிகெட் வாரியம்
Published on

இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com