

தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி இலங்கை அணி 11 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. குணதிலகா 37 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெரேரா அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடி குசால் மெண்டிஸ் 42 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
37 பந்தில் 42 ரன்கள் சேர்த்த குணதிலகா
அடுத்து வந்த உபுல் தராங்கா 13 பந்தில் 25 ரன்னும், ஷனகா 11 பந்தில் 30 ரன்களும் அடிக்க இலங்கை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.