ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு - இங்கிலாந்து இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல்
இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல்
Published on

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஹெலிகாப்டர் பேர ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழங்கில் இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிறையில் மிக அதிகமான கூட்டம் இருப்பதாவும், இதனால் 59 வயதான தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாவும், இதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 11-ந் தேதி டெல்லி

X

Maalai Malar
www.maalaimalar.com