பெரு நாட்டில் இரட்டை அடுக்கு பஸ் தீப்பிடித்த விபத்தில் 20 பேர் பலி

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டு சென்ற இரட்டை அடுக்கு பஸ்சில் தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர். #PeruBusAccident
பெரு நாட்டில் இரட்டை அடுக்கு பஸ் தீப்பிடித்த விபத்தில் 20 பேர் பலி
Published on

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் சிக்லாயோ நகரை நோக்கி ஒரு இரட்டை அடுக்கு பஸ் இன்று புறப்பட்டு சென்றது. வழியில் சான் மார்ட்டின் டி போர்ரெஸ் மாவட்டத்தில் உள்ள நிறுத்தத்துக்குள் நேற்றிரவு நின்றிருந்த அந்த பஸ்சின் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com