இந்த போட்டி முதலில் இந்தியாவில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியா வருவதில் சிக்கல் இருந்ததால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எமிரேட்ஸிற்கு மாத்தியது.