தெஹ்ரீக்-இ-ஹூரியத் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்வு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெஹ்ரீக்-இ-ஹூரியத் பிரிவினைவாத இயக்கத்தின் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #geelani #TehreekeHurriyat
தெஹ்ரீக்-இ-ஹூரியத் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்வு
Published on

தெஹ்ரீக்-இ-ஹூரியத் என்ற பிரிவினைவாத இயக்கமானது  2003-ம் ஆண்டு ஹூரியத் மாநாடு என்ற அமைப்பிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.

சையத் அலி ஷா கிலானி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com