உ.பி. முன்னாள் மந்திரி அசாம் கான் மகனின் தேர்தல் வெற்றி செல்லாது - அலகாபாத் ஐகோர்ட் அதிரடி

பிரமாணப் பத்திரத்தில் வயதை உயர்த்திக்காட்டி தேர்தலில் போட்டியிட்ட உ.பி. முன்னாள் மந்திரியின் மகனை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
அப்துல்லா அசாம் கான்
அப்துல்லா அசாம் கான்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது மந்திரியாக பதவி வகித்தவர், அசாம் கான். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்பொது தெரிவித்து வம்பில் சிக்கிய அசாம் கான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாக உள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவரது மகனான அப்துல்லா அசாம் கான் ராம்பூர் மாவட்டத்துக்குட்பட்ட சுவார் தொகுதியில் போட்டியிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com