சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு மற்றும் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.