மூடுபனியால் வாகனங்கள் மோதல் - 6 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் சாலையில் மூடுபனி கண்ணை மறைக்கும் அளவுக்கு படர்ந்திருந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #UPAccident #DenseFog
மூடுபனியால் வாகனங்கள் மோதல் - 6 பேர் உயிரிழப்பு
Published on

வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com