திருச்சி:.திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சந்தையில் ஆடு வாங்க சென்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்..ஆட்டுச்சந்தையில் இருந்த 46 ஆடுகள், வேன் உள்ளிட்ட 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.