100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும். நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.
யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை.சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் மீட்புதிருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.