புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை புதினா ஜூஸ்

எலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும். இன்று எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை புதினா ஜூஸ்
Published on

எலுமிச்சை - 1
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

உப்பு - கால் டீஸ்பூன்

எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜூஸ் ஜாரில் புதினா இலைகள், உப்பு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடித்து பருகவும்.

இந்த ஜூஸ் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com